
For All Our Kids Podcast
We cover adoption, early childhood education, and stories for children in English and Tamil.
Episodes
360 episodes
Thirukkural - துறவு 2
திருக்குறளின் துறவு அதிகாரத்திலிருந்து ஆறு முதல் 10 வரை உள்ள குறள்களைப் பொருளோடு இந்த பகுதியில் பார்ப்போம். வாழ்க்கையின் பின் பகுதியில் ஆசைகளையும், சிற்றின்பங்களையும் விடுத்து பற்றில்லாமல் துறவி போல வாழ்வது இறந்த பின் கிடைக்கும் பேரின்பத...
•
7:18

Grief in children - Interview with Sangeeta Prasad
Sangeeta Prasad returns to the For All Our Kids Podcast to talk about grief in children and ways to support them during this difficult time.
•
24:54

Thirukkural - துறவு 1
திருக்குறளின் 35வது அதிகாரம் துறவு. இந்த அதிகாரத்திலிருந்து முதல் ஐந்து குறள்களை இந்த பகுதியில் பார்க்கப்போகிறோம்.வாழ்க்கையின் பின் பகுதியில் ஆசைகளையும் சிற்றின்பங்களையும் விடுத்து பற்றில்லாமல் துறவி போல வாழ்வது இறந்த பின் கிடைக்க...
•
8:15
.jpg)
Coconut Birthday - Story
As the holy month of Ramadan is approaching, many families are starting to prepare for Eid. As we approached our friends to share highlights from their childhood celebrations, we heard of a lovely custom that will delight all children. Our frie...
•
9:37

Thirukkural - திருக்குறள் - நிலையாமை 2
இதற்கு முந்திய பகுதியில் நிலையாமை அதிகாரத்தின் முதல் ஐந்து குறள்களை நீங்கள் கேட்டிருப்பீர்கள். நிலையாமை அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களை இந்த பகுதியில் நீங்கள் கேட்கப்போகிறீர்கள்.நிலையாமை என்றால் எதுவ...
•
7:41
.jpg)
Thirukkural - திருக்குறள் - நிலையாமை 1
இந்த பகுதியில் நாம் பார்க்கப்போவது திருக்குறளின் 34வது அதிகாரமான நிலையாமை. நிலையாமை என்றால் நிலையானது இல்லை என்று பொருள். இந்த உலகில் செல்வம், இளமை, உயிர், உடல் இப்படி எதுவுமே நிலையாக இருப்பதில்லை. நேற்று இருப்பத...
•
8:23

Thirukkural - திருக்குறள் - கொல்லாமை 2
திருக்குறளின் கொல்லாமை அதிகாரத்திலிருந்து முதல் ஐந்து குறள்களை முந்தைய பகுதியில் பார்த்தோம். கொல்லாமை அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களை இந்த பகுதியில் பார்க்கப்போகிறோம்.புலால் மறுத்தல் அதிகாரத்தில் உணவுக்காகப் பிற உ...
•
8:18

THirukkural - திருக்குறள் - கொல்லாமை 1
திருக்குறளின் 33வது அதிகாரம் கொல்லாமை. இந்த அதிகாரத்திலிருந்து முதல் ஐந்து குறள்களை இந்த பகுதியில் கேட்கப்போகிறோம்.கொல்லாமை என்பதன் பொருள் வாழ்க்கையில் எந்த உயிரையும் எதற்காகவும் கொல்லாமல் இருப்பது. புலால் மறுத்தல் அதிகாரத்...
•
8:17

Thirukkural - திருக்குறள் - இன்னா செய்யாமை 2
திருக்குறளின் இன்னா செய்யாமை அதிகாரத்திலிருந்து முதல் ஐந்து குறள்களைப் போன பகுதியில் பார்த்தோம். இன்னா செய்யாமை அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களை இன்றைய பகுதியில் பார்ப்போம்.இன்னா செய்யாமை இதன் பொருள் ...
•
7:44

Thirukkural - இன்னா செய்யாமை 1
திருக்குறளின் 32வது அதிகாரமான இன்னா செய்யாமையில் இருந்து முதல் ஐந்து குறள்களை இந்த பகுதியில் பார்க்கலாம். இன்னா செய்யாமை இதன் பொருள் பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யாமல் இருப்பது ஆகும். எந்த உயிரினத்திற்கும் துன்பம் தராமல்...
•
7:43

Thirukkural-திருக்குறள்-வெகுளாமை 2
இந்த பகுதியில் நீங்கள் கேட்கப்போவது திருக்குறளின் வெகுளாமை அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்கள்.வெகுளாமை என்பதற்குப் பொருள் சினம் அல்லது கோபம் கொள்ளாமல் இருப்பது.சினத்தால் ஏற்படும் தீமைகளை இ...
•
7:31
.jpg)
Reporting Child Sexual Abuse in India - Interview with Jasleen Kaur.
Our guest in this episode is Jasleen Kaur, a trauma-focused psychotherapist based in Delhi, India, and the founder of Heart. Mind. Body. Jasleen discusses the POSCO Act and what constitutes child sexual abuse under it. She also shares the proce...
•
44:04

Thirukkural - வெகுளாமை 1
இதுவரை திருக்குறளின் முப்பது அதிகாரங்களைப் பொருளோடு பார்த்தோம். இந்த பகுதியில் நாம் பார்க்கப்போவது திருக்குறளின் முப்பத்தொன்றாவது அதிகாரமான வெகுளாமை.வெகுளாமை என்பதற்குப் பொருள் சினம் அல்லது கோபம் கொள்ளாமல் இருப்பது.ச...
•
8:28
.jpg)
The Role of Executive Function in Learning- Interview with Sangeeta Prasad
As cognitive scientists research and expand our knowledge of brain functioning, we learn that the child's executive function skills are critical to academic success. Art therapist Sangeeta Prasad introduces the role of executive funct...
•
28:08

Thirukkral-திருக்குறள்- வாய்மை 2
திருக்குறளின் வாய்மை அதிகாரத்திலிருந்து முதல் ஐந்து குறள்களைப் போன பகுதியில் பார்த்தோம். வாய்மை அதிகாரத்தின் ஆறிருந்து பத்து வரை உள்ள குறள்களை இந்த பகுதியில் நீங்கள் கேட்கலாம்.வாய்மை என்றால் பொய் சொல்லாமல் இருப்பது. ...
•
7:53

Executive Function Skills - Interview with Sangeeta Prasad
Sangeeta Prasad, a professional credentialed member of the American Art Therapy Association, discusses the skills that comprise executive function, the developmental stages, and what parents can do to foster these skills in their childre...
•
31:33

Thirukkural-திருக்குறள்: வாய்மை 1
திருக்குறளின் 30வது அதிகாரம் வாய்மை. வாய்மை அதிகாரத்திலிருந்து முதல் ஐந்து குறள்களை இந்த பகுதியில் பார்க்கப்போகிறோம்.வாய்மை என்றால் பொய் சொல்லாமல் இருப்பது. பொய் சொல்லாமல் வாய்மையைக் கடைப்பிடிப்பது ...
•
7:06

Play - Based Learning- Interview with Sanjana Kothary
Preschools in India rely on teacher-directed practices. To add child-directed play routines to the day, teachers need the knowledge to set up, observe, and facilitate play in the classroom and the freedom to make decisions that will further the...
•
52:22
.png)
Thirukkural-திருக்குறள் கள்ளாமை 2
முந்திய பகுதியில் திருக்குறளின் கள்ளாமை அதிகாரத்திலிருந்து முதல் ஐந்து குறள்களை பார்த்தோம். கள்ளாமை அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களை இந்த பகுதியில் பார்க்கலாம்.பிறர் பொருளை அவர்களுக்குத்தெரியாமல், வஞ்சித்துத...
•
7:07
.jpg)
Thirukkural-திருக்குறள்: கள்ளாமை 1
இந்த பகுதியில் நாம் பார்க்கப்போகும் அதிகாரம் கள்ளாமை.கள்ளாமை என்றால் களவு செய்யாமல் இருப்பது. பிறர் பொருளை அவர்களுக்குத் தெரியாமல் வஞ்சித்துத் திருடி எடுத்துக் கொள்வதைச் செய்தல் கூடாது என்று இந்த அதிகாரம் சொல்கிறது. மனதில் ...
•
7:37
.jpg)
Thirukkural-திருக்குறள்: கூடா ஒழுக்கம் 2
போன பகுதியில் திருக்குறளின் கூடா ஒழுக்கம் அதிகாரத்திலிருந்து முதல் ஐந்து குறள்களைப் பார்த்தோம். கூடா ஒழுக்கம் அதிகாரத்திலிருந்து ஆறு முதல் பத்து வரை உள்ள குரல்களை இந்த பகுதியில் பார்க்கலாம்.பிறரை வஞ்சக எண்ணத்தோடு...
•
8:28
.jpg)
Thirukkural-திருக்குறள்: கூடா ஒழுக்கம் 1
இந்த பகுதியில் நாம் பார்க்கப்போவது திருக்குறளின் 28வது அதிகாரமான கூடா ஒழுக்கம். ஒழுக்கமுடைமை அதிகாரத்தில் ஒழுக்கத்தோடு வாழ்வது உயர்வைத் தரும் என்று சொன்ன வள்ளுவர் இந்த அதிகாரத்தில் கூடா ஒழுக்கத்தைப் பற்றிக் கூறுகிறார்.பிறரை வஞ்சக ...
•
7:37

Thirukkural-திருக்குறள்: தவம் 2
தவம் அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களை இந்த பகுதியில் கேட்கலாம்.தவம் என்பது உடலையும் மனதையும் ஒருங்கிணைத்து, பற்றை நீக்கி நோன்பு இருப்பது. முயற்சி, கடமை இந்த இரண்டையும் கூட தவம் என்கிறார் வள்ளுவர்.
•
7:23

Understanding Eating Disorders Interview with Lareina D'souza
Eating disorders are highly misunderstood and under-reported in Indian society. Our popular culture continues to use body shaming as an acceptable form of humour, ignoring how it impacts children's body image. In our introductory podcast...
•
26:31
